• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
வரித் துறை ஒத்துழைப்பு பற்றி பிரிக்ஸ் நாடுகளின் முதலாவது குறிப்பாணை
  2017-07-28 09:11:54  cri எழுத்தின் அளவு:  A A A   
வரித் துறை ஒத்துழைப்புக்கான பிரிக்ஸ் நாடுகளின் குறிப்பாணை 27ஆம் நாள் ஹாங்சோ நகரில் நடைபெற்ற பிரிக்ஸ் நாடுகளின் வரித் துறை பொறுப்பாளர்கள் கூட்டத்தில் கையொப்பமிடப்பட்டது.
ஜி-20 அமைப்பின் ஹன்பெர் உச்சிமாநாட்டில் வரி அமைப்புமுறை சீர்திருத்தம் பற்றி எட்டியுள்ள சாதனைகளை நடைமுறைப்படுத்துவது, பிரிக்ஸ் நாடுகளின் பல தரப்பு வரி வசூலிப்பு ஒத்துழைப்பை ஆழமாக்குவது, வரி வசூலிப்பு மற்றும் மேலாண்மை ஆற்றலை வலுப்படுத்துவது ஆகியவை பற்றி இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பிரிக்ஸ் நாடுகளின் பிரதிநிதிகள் விவாதித்து, பல முக்கிய பொது கருத்தொற்றுமைகளை எட்டியுள்ளனர். (வாணி)
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040