அமைதி காப்பு படை மீது இஸ்ரேல் தாக்குதல்
லெபனானுக்கான ஐ.நாவின் தற்காலிகப் படை 16ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையின்படி, இஸ்ரேல் தேசிய பாதுகாப்பு படையின் டாங்கி ஒன்று, அதே நாள் விடியற்காலையில், அந்நாட்டிலுள்ள இஸ்ரேல் தளத்திலிருந்து அமைதி காப்புப் படையினர்கள் மீது குண்டு வீசியது. அதிருஷ்டமாக, இதில் உயிரிழப்பு ஏற்படவில்லை.
17-Nov-2025