ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதலுக்கு 93.9 விழுக்காட்டினர் கண்டனம்: கருத்து கணிப்பு
அமெரிக்காவும் இஸ்ரேலும் பிப்ரவரி 28ஆம் நாள் ஈரான் மீது நடத்திய இராணுவத் தாக்குதலில் ஈரானின் மிக உச்ச தலைவர் கொல்லப்பட்டார். இது குறித்து சீன ஊடக குழுமத்தின் சிஜிடிஎன் கருத்து கணிப்பு ஒன்றை நடத்தியது. இதில், 93.9 விழுக்காட்டினர் இத்தாக்குதலைக் கண்டித்ததோடு, பதற்ற நிலைமை தீவிரமடைவதை தவிர்ப்பதற்காக இராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர்.
01-Mar-2026