இயற்றிய பாடல்கள் எளிதாகவும் அருமையாகவும் இருக்கின்றன. இந்த பாடல்கள், மென்மையான குரலில் கூறப்படும் கடந்த கால நிகழ்ச்சிகளைப் போல் தோன்றுகின்றன. ரசிகர்களின் மனதை கவர்கின்றன. இனி, என்னைச் சந்திப்பது என்ற ஒலி நாடாவில் இருந்து நகரில் வைக்கோல் மனிதன்(சோளக்காட்டு பொம்மை) என்ற பாடலை கேட்டு ரசியுங்கள்.
|