தந்தையின் புல்வெளி மற்றும் தாயின் ஆறு
cri
கடைசியாக, தந்தையின் புல்வெளி மற்றும் தாயின் ஆறு என்ற பாடலைக் கேட்டு மகிழுங்கள். சீனாவின் தைவான் மாநிலத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற கவிஞர் சி மு ரொங் இப்பாடலை இயற்றினார். மங்கோலிய இனத்தைச் சேர்ந்த இசை அமைப்பாளர் வூலான்தோகா இசை அமைத்து, இளம் பாடகர் மொர்கன் பாடியுள்ளார்.
|
|