பலஸ்தீன தேசிய அதிகார நிறுவனத்தின் தலைவர் அரபாத் இன்று அதிகாலையில் மரணமடைவதற்கு சீனா ஆழ்ந்த இரங்கல் தெரிவிப்பதாக சீன வெளிநாட்டமைச்சின் செய்தித்தொடர்பாளர் சாங் சியே அம்மையார் 11ந் நாள் பெய்ஜிங்கில் தெரிவித்தார்.
பலஸ்தீன தேசிய அதிகார நிறுவனத்தின் தலைவர் அரபாத் இன்று அதிகாலையில் பாரிஸிலுள்ள பெர்சி ராணுவ மருத்துவ மனையில் நோய்வாய்பட்டு காலமாகிய பின், சர்வதேச சமூகம் இதற்கு கருத்து தெரிவித்துள்ளது.
|