செய்தி விளக்கம் சியோலில் நடைபெறும் 20 நாடுகள் குழுவின் உச்சி மாநாடு 20 நாடுகள் குழுத் தலைவர்களின் 5வது உச்சி மாநாடு நவம்பர் 11, 12ஆம் நாட்களில் சியோல் நகரில் நடைபெறவுள்ளது. மாற்று விகிதம், உலக நிதி பாதுகாப்பு இணையம், சர்வதேச நிதி அமைப்புகளின் சீர்திருத்தம், வளர்ச்சிப் பிரச்சினை ஆகிய 4 அம்சங்களைக் குறித்து உலகில் 20 மிக முக்கிய நாடுகளின் தலைவர்கள் விவாதம் நடத்துவர்.
| |
|
|
சந்திப்பு |
|
உச்சி மாநாட்டில் |