|
|
(GMT+08:00)
2004-03-09 16:06:58
|
வியர்வையை வெளியேற்றும் காலணிகள்
cri
ஒருவர் வாழ் நாளில் நடக்கும் தூரமானது 5 முறை கோளத்தைச் சுற்றி வளைவதற்குச் சமமாகும். இதில் முக்கிய பங்கு ஆற்றுவது காலணி. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன், பாதங்களைக் காப்பாற்றும் காலணிகளை  மனித குலம் கண்டறிந்தது.  அப்போது அவை, புல் அல்லது பரம்பால் ஆனவை. அறிவியல் முன்னேற்றம், வாழ்க்கைத் தரம் அதிகரித்தது ஆகியவற்றின் காரமமாக அழகு, சுகம் ஆகியவ படைத்த காலணி தயாரிக்கப்படலாயிற்று. அறிவியலாளர் உருவரைந்து தயாரித்த தனிச்சிறப்பு மிக்க காலணிகள் மக்களின் வாழ்க்கைக்கு மிக வசதி வழங்குகின்றன.
|
|
|