|
|
(GMT+08:00)
2004-03-09 16:08:58
|
நீக்க வல்ல காலணிகள்
cri
நீண்ட நேரம் விளையாட்டில் ஈடுபட்டால், வியர்வை காரணமாக காலணி ஈரமாகின்றது. தாமதமின்றி வியர்வை வெளியேறா விட்டால் துர்நாற்றம் ஏற்படும். வியர்வையை வேளியேற்றி துர் நாற்றத்தை நீக்க வல்ல காலணிகள் மக்களுக்குத் தேவைப்படுகின்றன. இத்தாலியின் ஜியோக்ஸ் குழுமம் ஆராய்ந்து தயாரித்த காலணி இந்தப் பிரச்சினைக்கு முடிவு கட்டியுள்ளது. நீரைத் தடுக்க வல்ல மெல்லிய காலணித் துணியை காலணியின் அடியில் விரித்தால் அதன் வழியே வியர்வை வெளியேற முடியும். நீரைத் தடுத்து காற்று உள் வாங்கும் பயன் இதன் மூலம் கிடைக்கின்றது.
|
|
|