|
|
(GMT+08:00)
2004-05-17 20:22:49
|
மக்களின் அன்றாட வாழ்க்கையில் சமையல் நுட்பம் இன்றியமையாதது.
cri
சமையல் திறமையை வலுப்படுத்துவது பற்றிய தகவல் இதோ:
காய்கறி பொறிக்கும் போது முதலில் உப்பு சேர்ப்பது வழக்கமாகும். ஆனால் இது சரியன்று. அப்படியானால் எது சரியான வழிமுறை? முதலில் காய்கறி மீது சர்க்கரை தூவ வேண்டும். பின் புளிப்புச் சாற்றைத் தெளிக்க வேண்டும். அதன் பின்னரே உப்பு சேர்க்க வேண்டும். சர்க்கரையை முதலில் சேர்ப்பதால் காய்கறியிலுள்ள நீர் உறிஞ்சப்படுகின்றது. முதலில் உப்பு போட்டால் நீர் வெளியேறிவிடும். ஏற்கனவே காய்கறியில் உள்ள புரதச் சத்து உறைந்து போகும். அதனால் சர்க்கரையின் இனிப்பை காய்கறி ஏற்றுக்கொள்வது பிரச்சினையாகிவிடும்.
|
|
|