|
 |
(GMT+08:00)
2004-05-31 11:09:59
|
கிரிக்கெட்
cri
ஜம்பாபுவேக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், ஆஸ்திரேலியா 8 விக்கெட் வத்தியாசத்தில் பெற்றி பெற்றது. 3-0 என்ற கணக்கில், ஆஸ்திரேலியா வெற்றிக்கொடி நாட்டியிருக்கின்றது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் நாஸிர் உசெய்ன், கிரிக்கெட் விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்றிருக்கிறார். லார்ட்ஸ் மைதானத்தில், நியூசிலாந்துக்கு எதிராக வெற்றிகரமாகச் சதம் அடித்த மனநிறைவுடன் அவர் ஓய்வு பெறுவதென முடிவுக்கு வந்துவிட்டார்.
|
|
|