• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-08-06 19:15:32    
திபெத்தில் தேசிய பாதுகாப்புக்குத் தீங்கு விளைவிக்கும் குற்றவாளியின் எண்ணிக்கை குறைந்துள்ளது

cri
கடந்த சில ஆண்டுகளில், திபெத்தில் தேசிய பாதுகாப்புக்கு தீங்கு விளைவித்து சிறையில் வைக்கப்பட்ட குற்றவாளியின் எண்ணிக்கை குறைந்துள்ளது. சிறையில் வைக்கப்பட்ட இத்தகைய குற்றவாளி, மொத்த குற்றவாளிகளில் 4 விழுக்காட்டினர் மட்டுமே. 1997ஆம் ஆண்டு இருந்ததை விட இது 50 விழுக்காடு குறைந்துள்ளது. 1980ஆம் ஆண்டுகளின் முடிவில் லாசா கலவரத்தில் கலந்து கொண்ட குற்றவாளிகள் பெரும்பாலோர் விடுவிக்கப்பட்டனர் என்று திபெத் தன்னாட்சிப் பிரதேசத்து சிறையின் தலைவர் எடுத்து கூறினார். குற்றவாளிகளின் கல்வி பெறும் உரிமைக்கு உத்தரவாதம் செய்யும் வகையில், சிறையில் பள்ளி, நூலகம் ஆகியவை இருக்கின்றன. குற்றவாளிகளுக்கு சட்டம் பற்றிய கேள்விக்குப் பதிலளிக்கும் பொருட்டு, சிறையில் சட்ட உதவி நிறுவனமும் அமைக்கப்படுகின்றது.