• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-01-25 08:36:51    
நேயர் நேரம்49

cri
தமிழ் மூல சீனம் நிகழ்ச்சியில் சில உரையாடல்கள் கேட்டேன். கொஞ்சம் மட்டும் எனக்கு புரிந்தது. அடுத்த நிகழ்ச்சியில் இன்னும் நன்றாகப் புரிந்து கொண்டு சீனம் கற்றுக் கொள்ள முயற்சி செய்கிறேன். சீன சமூக வாழ்வு நிகழ்ச்சியில் சீனப் பொருளாதாரம் மிகவும் வளர்ச்சி அடைகிறது. சீன மொழியை கற்றுக் கொள்வது மிகவும் சிரமம். ஆனால் தற்போது சீன மொழியைப் பலர் கற்றுக் கொள்ள ஆர்வம் காட்டுகின்றனர். ஜெர்மனியில் சீன மொழியைக் கல்லூரிகளில் மாணவர்கள் கற்றுக் கொள்கின்றனர். மொழியைக் கற்றுக் கொள்வதனால், சீனாவில் வேலை கிடைக்கலாம் என கருதுகின்றனர் என்று கிறிஸ்டியன் கூறியுள்ளார் மேலும் சீன மொழி கற்றுக் கொள்வது மிக எளிமையானது என்கிறார் இவர் சீனாவை மேன்மேலும் விரும்புகிறார். எனது இரண்டாவது தாய்மொழி சீன மொழி என அவர் மேலும் கூறினார். 2 கோடியே 50 லட்சம் பேர் சீன மொழியைக் கற்கின்றனர். பல நாடுகளில் துவக்கப் பள்ளிகளில் ஆரம் பிக்கப்பட்டுள்ளது சீன மொழி. வாழ்க சீனம் வளர்க சீன மொழி。 சீனக் கதை நிகழ்ச்சியில் ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்பதை கதை மிக அருமையாக உணர்த்தியது. நம்மில் பலருக்கு ஒற்றுமை தற்போது இல்லை. இந்த கதையில் வந்த சகோதரிகள் போல ஒற்றுமையாக இருந்து ஓநாய்களைத் தந்திரமாக கொன்று விரட்டியடித்தது போல ஒன்றுபடுவோம். வாழ்வில் வெற்றி பெறுவோம். என்று திருச்சி நேயர் த குறிஞ்சிக்குமரன் கடந்த டிசம்பர் திங்களில் எழுதிய கடிதங்களில் கருத்து தெரிவித்தார். பாகிஸ்தான் தலைமை அமைச்சர் அஜீசை சந்தித்த போது இந்திய-பாகிஸ்தான் உறவு மேம்பாட்டிற்கு சீனா முழு மூச்சுடன் பாடுபடும் என சீன தலைமை அமைச்சர் வென்சியாபாங் அவர்கள் கூறினார் என்ற செய்தியை அறிந்தேன். தாய்நாட்டுடன் இணைந்த பின் மகொவின் வளர்ச்சியில் ஏற்பட்ட மாபெரும் மாற்றங்கள் பற்றி தெளிவான விரிவான முறையில் அறிந்து கொண்டேன் அதன் அடிப்படை மாற்றத்திற்கான காரணங்களை மிகவும் விரிவான முறையில் எடுத்துக் கூறினீர்கள் மிக்க நன்றி. பண்பாட்டு பின்னணி மிக்க மகௌ பிரதேசம் மேன்மேலும் பல முன்னேற்றங்களைக்கான என் அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று வளவனூர் புதுப்பாளையம் எஸ் செல்வம் தமது கடந்த டிசம்பர் திங்களின் கடிதங்களில் தெரிவித்தார். 2 12 04 அன்றைய ஒலிபரப்பில் இட