• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-09-27 17:43:48    
நோய் சிகிச்சை முறை

cri

குளிர் காலத்தில் தொற்றும் நோய்களுக்கு கோடைகாலத்தில் சிகிச்சை அளிப்பது பற்றிய

கலை......இது திரு தூவின் முன்ந்திய அனுபவம். கோடைகாலத்தில் சிகிச்சை பெற்ற பின் அவருடைய நோய் நிலைமை சீரடைந்துள்ளது. இது பற்றி அவர் கூறியதாவது

ராஜா............... மருந்து தடவிட பின் கடந்த 3 ஆண்டுகளில் என்னுடைய நோய் நிலைமை மாறிவிட்டது. முன்பு 20 மீட்டர் மட்டுமே ஓட முடிந்தது. மேலும் ஓடினால் மூச்சுவிட முடியாது. இப்போது குணமடைந்துள்ளது. சில கடும் வேலைகளைச் செய்ய முடியும். சில உடல் பயிற்சியில் என்னால் ஈடுபட முடியும். பொதுவாக கூறினால் உடல் நிலை ஒழுங்கான நிலையில் உள்ளது என்றார் அவர்.

கலை............திரு தூவின் நோய் கோடை காலத்தில் மருந்து தடவுவதன் மூலம் குணமடைகின்றது. மருந்து தடவுவம் போது வழி முறையில் கவனம் செலுத்த வேண்டும். இருமல் நோய் மூலிகை மருத்துவவியலில் பல வகை மாதிரியாக பிரிக்கப்படுகின்றது. வெவ்வேறான நோய்களுக்கு சிகிச்சை செய்யும் முறையும், மருந்தும் வித்தியாசமானவை. அனுபவம் கொண்ட மூலிகை மருத்துவர்கள் நோயாளிகளின் சரியான உடல் நிலைமைக்கு ஏற்ப சிகிச்சை செய்ய வேண்டும்.

ராஜா...............சரி, இருமல் நோய் பற்றியும் குளிர் காலத்தில் தொற்றும் நோய்க்கு கோடைகாலத்தில் சிகிச்சை செய்வது பற்றியும் இன்று முக்கியமாக விவாதித்தோம். இருமல் தவிர எனக்கு தெரிந்த மற்ற நோய்களில் கால் மூட்டு அழற்சி, மூக்கு அழற்சி, குளிர்காலத்தில் பனிக்கடி காயமுற்ற நோய் ஆகியவற்றுக்கு கோடைகாலத்தில் சிகிச்சை அளித்தால் நல்ல விளைவு கிடைக்கும்.

கலை.......தற்போது சீனாவில் மூலிகை மருந்து நிபுணர்கள் நவீன மருத்துவவியல் அறிவை இணைத்து ஆராய்ந்து சோதனை செய்து குளிர் காலத்தில் தொற்றும் நோய்க்கு கோடை காலத்தில் சிகிச்சை செய்யும் நோய் அளவை விரிவாக்க முயற்சித்துள்ளனர். அதன் சிகிச்சை விழுக்காட்டை உயர்த்த பாடுபடுகின்றனர். வரும் நாட்களில் மூலிகை மருத்துவ முறை மூலம் மேலும் கூடுதலான நோயாளிகள் குணமடைய உதவி செய்ய விரும்புகின்றனர்.

ராஜா......நான் இந்தியாவிலே சீன பாரம்பரிய மருத்துவ முறையான மூலிகை மருத்துவம் பற்றி கேள்விப்பட்டேன். நோய்களுக்கு குறிப்பாக குளிர் காலத்தில் தொற்றும் நோய்களுக்கு கோடைகாலத்தில் சிகிச்சை செய்யும் முறை மக்களின் கவனத்தை ஈராப்பதாக உள்ளது.

கலை.....இப்போது நாங்கள் இரண்டு பகுதிகளில் குளிர்காலத்தில் தொற்றுவித்த நோய் கோடைகாலத்தில் சிகிச்சை அளிப்பது பற்றி விபரமாக கூறினோம். இது பற்றி சந்தேகம் இருந்தால் எங்களுக்கு கடிதமூலம் வினாகளை முன்வையுங்கள்.