ஒலிம்பிக் போட்டிக்கான தற்காப்பு பயிற்சி
cri
பெய்சிங் சிறப்பு காவலர் அணி நேற்று ஒலிம்பிக் பாதுகாப்புப் பயிற்சியில் ஈடுபட்டது. ஓட்டப் பயிற்சி, ஆயுதங்கள் இல்லாமல் மற்றோப் புரிவது, பயணிகளைக் காபாற்றுவது, கண்ணிவெடி குண்டுகள் புதைக்கப்பட்ட இடத்தை கையாள்வது, கால் பந்து போட்டியில் நிகழக் கூடிய கலவரத்தை சமாளிப்பது போன்ற பயிற்சிகள் செய்யப்பட்டன. இந்த பயிற்சி மூலம் பயங்கரவாத எதிர்ப்பு வன்செயலை தடுத்து ஒலிம்பிக் போட்டியை பாதுகாக்கும் ஆற்றலை மக்களுக்கு பெய்சிங் சிறப்பு காவலர்கள் எடுத்துக்காட்டியுள்ளனர்.
இந்த காவலர் அணி கடந்த நவெம்பர் திங்களில் உருவாக்கப்பட்டது. பெய்சிங் ஒலிம்பிக் போட்டி நெருங்க நெருங்க பயங்கரவாத வன்செயல்களைத் தடுப்பதற்கான அவசரகாலக் கட்டளை அமைப்பு முழுமையாக்கப் பட்டுள்ளது.
|
|