• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-04-06 10:55:20    
சிறந்த தாதிகள்

cri
சீன வானொலி நிலையம், வணக்கம் நேயர்களே இன்றைய மகளிர் நிகழ்ச்சியில், சிறந்த தாதிகள் பற்றி அறிமுகப்படுத்துகிறோம். அறிவிப்பாளர் விஜயலட்சுமி
சீனா, முதியோர் மயமாக்க சமூகத்தில் நுழைந்ததுடன், முதியோரின் வாழ்க்கைக்கு எப்படி உத்தரவாதம் அளிப்பது என்பது, முழு சமூகம் கவனிக்கின்ற பிரச்சினையாகியுள்ளது. சீனாவின் நடு பகுதியில் அமைந்துள்ள வூ ஹாங் நகர அரசாங்கம், நிதி ஒதுக்கிவைத்து முதியோருக்கு தாதி ஏற்பாடு செய்துள்ளது. சாங் வைய் என்பர் தாதிகளில் ஒருவராவார்.

 
நீங்கள் கேட்ட உரையாடல் வூ ஹாங் நகரில் 86 வயதான முதியோர் ஷா லியைன் யின், நடுவயதான பெண்மணியுடனஅ நடத்தியதாகும். நடுவயதவரின் பெயர் சாங் வைய். அவள், முதியோர் ஷாவின் மகளோ , மறு மகளோ அல்ல. அவள் வூ ஹாங் அரசாங்கம், ஊதியம் வழங்கி, முதியோர் சியாவை வளர்த்து பாதுகாப்பில் ஈடுபடும் தாதியாக திகழ்கின்றார்.
ஷா மாமியாரின் வீடு எளிமையானது. மொத்தம் 20 சதுரமீட்டர் நிலபரப்பு இருக்கிறது. ஆனால், மிக சுத்தமாகவும் ஒழுங்காகவும் காணப்படுகிறது.
ஷா மாமியார் செய்தியாளரிடம் கூறியதாவது 
என் தாதி வீட்டை சுத்தம் செய்கிறார். வயதாகியதுடன் வீட்டு வேலையில் ஈடுபடும் சத்தி குறைந்துள்ளது. ஒருவர் என்னுடன் உரையாடுவது அருமையான உணர்வாகும் என்றார் அவர்.

 
130 கோடி மக்கள் தொகை கொண்ட சீனா, உலகில், முதுமை பிரச்சினையால் மிக அல்லல் படுகின்ற நாடுகளில் ஒன்றாகும். தற்போது, 60 வயதுக்கு மேற்பட்டவர் எண்ணிக்கை, 14 கோடியே 40 லட்சமாகும். ஆசிய முதியோர் எண்ணிக்கையில் இது 50 விழுக்காடு வகிக்கிறது. 2020ம் ஆண்டு, இது 10 கோடியாக அதிகரிக்கும். இந்த நிலைமையை சமாளிக்கும் வகையில் முதியோர்கள், மேலும் நன்றாக வாழ, சமூக காப்புறுதி துறையிலான முதலீட்டை சீன அரசாங்கம் அதிகரித்து, மேலும் பரவலான அளவில் முதியோருக்கான சமூக காப்புறுதி முறைமையை படிப்படியாக நிறுவியுள்ளது. பல்வேறு பிரதேசங்களில் பல உருப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன,
மாமியார் ஷா வாழ்க்கின்ற வூ ஹாங் நகரில் கடந்த ஆண்டு ஜூன் திங்களில், அரசாங்கம், தாதிகளுக்கு ஊதியம் வழங்குவது சேவை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நகர அரசாங்கம் ஆண்டுக்கு 60 லட்ம் யுவான் முதலீடு செய்கிவதன் உதவியுடன் வேலை இழந்த மகளிர், தாதி என்னும் வேலையில் ஈடுபட்டதால், தனியாக வாழ்கின்ற முதியோருக்கு ஈராயிரம் ஒவ்வொரு நாளுக்கும் ஒரு மணி நேர சேவை அலுபவிக்கின்றனர்.

 
மாமியார் ஷா, இந்த சேவையை அனுபவிக்கும் முதலாவது தொகுதி முதியோர்களில் ஒருவராவார். அரசாங்கள் அனுப்பிய தாதிகள் அன்றாத நாட்களஇல் முதியோரை நன்றாக கவனிப்பதோடு, அவர்களுடன் உரையாடுகிறார்கள், இதனால் தனிமை நீக்கி இன்பத்துடன் முதியோர் வாழ்கின்றனர். மாமியார் ஷா மிகழ்ச்சியுடன் கூறியதாவது