• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-08-10 15:12:40    
உலகில் சிகை அலங்காரத் துறையில் புகழ்பெற்ற ஒருவர்

cri

சேங் மீன்மீனின் தந்தை, அவரை, ஹாங்காங்கின் இடைநிலை பள்ளிக்கு அனுப்பினார், சே மீன் மீன், அமெரிக்காவில் உயர் நிலைக் கல்வி பெற்று எதிர்காலத்தில், மருத்துவர், வழககறிஞர், அல்லது இசைக் கலைஞராக மாற அவரது தமது தந்தை ஆசைப்பட்டார். ஆனால் இடை நிலை பள்ளியில் கல்வியை முடிக்காமல் ஜப்பானுக்குச் சென்று சிகை அலங்காரத்தை கற்றுக் கொள்ள சே மீன் மீன் விரும்பினார். இத்துறை, அப்போது நல்ல பணியாக கருதப்படவில்லை. இந்த எண்ணத்தால் அவருடைய தந்தை கோபமடைந்தார். ஆனால், சேங் மீன் மீன் பிடிவாதமாக நின்று தந்தைக்கு தேரியாத நிலையில், 300 அமெரிக்க டாலருடன் ஜப்பானுக்குச் சென்றார்.


வசதியான வாழ்க்கையிலிருந்து விலகி ஜப்பானில் வாழ்ந்த சேங் மீன் மீங், சில தற்காலிக பணிகளில் ஈடுபட்டு வாழ்க்கை த் தேவைகளை சமாளித்தார். வாழ்க்கை இன்னல்கள், அவரது மனவுறுதியை பாதிக்கவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு பின், 1996ம் ஆண்டு தமது சிகை அலங்கார கழகத்தை நிறுவினார்.
துவக்க பள்ளியில் பயின்ற போது, அவருடைய தந்தை, அவருக்கு மென்தேனியின் நாட்குறிப்பு என்னும் நூலை வாங்கினார். மென்தேனி என்ற பெண், காதல், தொழில் ஆகியவற்றில் தோல்வியடைந்த பின், இறுதியாக தமது கனவை நிறைவேற்ற பாடுபட்டார் என்று இந்நூல் வர்ணித்தது. இந்த நூல், அவரை ஆழமாக பாதித்தது. எனவே அவருடைய சிகை அலங்கார கழகம், மென்தேனி சிகை அலங்கார கல்லூரியாக பெயர் மாற்றம் ஏற்றது. அவருடைய கல்லூரியில் சிகை அலங்கார கல்வி இடம் பெறுகிறது. சிகை அலங்கார கல்வியை, ஹாங்காங்குக்கு கொண்டு வர அவர் விரும்பினார். அவர் கூறியதாவது


அறிவை உண்மையாக கற்றுக் கொள்ள விரும்பினால், பள்ளியில் கற்றுக் கொள்ள வேண்டும். மெல்மெல்ல இரண்டு ஆண்டுகளில் கல்லூரியின் அளவு விரிவாகியுள்ளது என்றார் அவர்.
அவருடைய இலக்கு துவக்கத்தில் வெற்றி பெற்ற நிலையில், தீவிபத்தால் அவரது கல்லூரி பாதிக்கப்பட்டது. கடும் கடன் சுமை மட்டும் அவருக்கு விடப்பட்டது. ஆனால், உறுதியான சே மீன் மீன் தமது கைகளை நம்பி மீண்டும் தொழிலை புத்தாக்கினார். அவர் கூறியதாவது