அர்ஜென்டீனாவில் முதன்முறையாக நடைபெறவுள்ள ஒலிம்பிக் தீபத்தொடரோட்ட நடவடிக்கைக்கு போதிய முன்னேற்பாடுகளை மேற்கொண்டதோடு, இந்நடவடிக்கை வெற்றிகரமாக நடைபெற வேண்டுமென தலைநகரான BuenosAiresஇன் அரசு எதிர்பார்க்கின்றது.
BuenosAiresஇன் நகராட்சித் தலைவர்Mauricio Macri நேற்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இவ்வாறு தெரிவித்தார்.
ஒலிம்பிக் தீபத்தோடரோட்டம் முதன்முறையாக அர்ஜென்டீனாவில் நடைபெறுவது என்பது அர்ஜென்டீன மக்களுக்கு மிகவும் கௌரவமும் அதிகப் பெருமையும் தரும் நிகழ்ச்சியாகும். BuenosAires அரசு இந்நடவடிக்கைக்கென ஏறக்குறைய 7 திங்கள் நீடித்த ஆயத்தப் பணிகளை செய்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.
|