வன்முறை குற்றச் செயல்களை திபெத்தின் பல்வேறு இன மக்கள் கடுமையாக வெறுக்கின்றனர். இத்தகைய செயல்களையும் சட்டமீறல் நடவடிக்கைகளையும் அரசு கண்டிப்பான முறையில் தண்டிக்க வேண்டும் என்று அவர்கள் கோருகின்றனர் என்று திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் தலைவர் ச்சியாங்பா பின்சோக் நேற்று பெய்ஜிங்கில் கூறினார். வன்முறை சம்பவங்களைச் சமாளிக்க அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளுக்கு மக்கள் ஆதரவு அளித்துள்ளனர் என்றார் அவர்.
|