ஸ்பெயின் நேயர் Joaquinயின் கருத்து
cri
ஸ்பெயின் நேயர் Joaquin அனுப்பிய மின்னஞ்சல்: சிங்ஹேய் திபெத் இருப்புப்பாதைப் போக்குவரத்திற்குத் திறந்து வைக்கப்பட்டதன் மூலம், திபெத்தின் பொருளாதார வளர்ச்சியையும், உள்ளூர் மக்களின் வாழ்க்கை நிலையின் முன்னேற்றத்தையும் காணலாம். இது, சீன நடுவண் அரசு மேற்கொண்ட முன்னுரிமை கொள்கைகளுடனும், அனைத்து சீன மக்களின் ஆதரவுகளுடனும் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது. அதனால், திபெத் சீனாவிலிருந்து பிரிக்கப்படும் முயற்சி ஆதரவு பெற முடியாது.
|
|