• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-04-11 14:13:40    
இந்திய வட மாநிலத்தின் நேயர் Anand Mohan யின் கருத்து

cri
சீன வானொலி நிலையத்தின் இந்தி மொழி இணைய தளத்துடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட போது, இந்திய வட மாநிலத்தின் நேயர் Anand Mohan கூறியதாவது,
திபெத்தில் நிகழ்ந்த வன்செயல்கள், என்னை அதிர்ச்சி அடையச் செய்தன. சீனாவின் சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணி, திபெத் மக்களுக்கு மிகுந்த நன்மைகளை விளைவித்துள்ளன. மக்களின் வாழ்க்கைத் தரம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. சிறிது காலத்துக்கு முன் பொக்குவரத்திற்குத் திறந்து வைக்கப்பட்ட சிங்காய்-திபெத் இருப்புப் பாதை, திபெத்துக்கும் சீனாவின் பிற பிரதேசங்களுக்குமிடையில் பொருட்கள் மற்றும் மக்களுடனான பரிமாற்றப் பாலமாக அமைந்ததோடு, மேலதிக மக்கள் இப்பாதை மூலம், அர்புதமான, அழகான திபெத்தை செல்வதற்கு வாய்ப்பு அளித்துள்ளது. இந்த உண்மை எல்லாம், உங்களுடைய இணையத் தளத்தின் மூலம், நான் அறிந்து கொண்டேன். திபெத், இந்தியாவின் எல்லையில், இணைந்திருக்கிறது. அதனால், திபெத் பிரதேசத்தின் அமைதி மற்றும் நிதானம், இந்திய அமைதி மற்றும் வளர்ச்சியுடன் தொடர்புடையதாகும். திபெத்தில் நிகழ்ந்த, அமைதியைக் கருத்தில் கொள்ளாத வன்செயல்களை கண்டிக்கிறேன். இத்தகைய சம்பவம் நிகழாமல் இருக்கவே நான் விரும்புகிறேன் என்றார் அவர்.