2008ம் ஆண்டு பெய்சிங் ஒலிம்பிக் தீபத்தை வரவேற்கும் வகையில், உள்ளூர் விடியற்காலை மலேசியத் தலைநகரான கோலாலம்பூரில் தொலைத்தூர ஓட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இவ்வோட்டத்தின் முழு நீளம் 5 கிலோமீட்டர்.
இத்தகைய முறையில் தீபத் தொடரோட்டத்தில் பங்கெடுத்து, பெய்சிங்கிற்கு வாழ்த்துக்கள் தெரிவிக்காலம் என்று தொலைத்தூர ஓட்டத்தில் கலந்துக்கொண்ட நகரவாசி ஒருவர், கூறினார்.
|