• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-08 16:47:15    
புனித்த தீபம் ஜொல்மோ லுங்மா சிகரத்தின் உச்சியில் எட்டுவது பற்றிய இந்திய செய்தி ஊடகங்களின் கருத்து

cri

பெய்சிங் ஒலிம்பிக் தீபம் இன்று உலகின் மிக உயரமான சிகரமான ஜொல்மோ லுங்மா சிகரத்தின் உச்சியை வெற்றிகரமாக எட்டியது. இந்தியாவின் ஆசிய செய்தி நிறுவனம், இந்திய Times முதலிய இந்தியாவின் முக்கிய செய்தி ஊடகங்கள் காலதாமதமின்றி இதை அறிவித்தன.

8 திபெத் இன மக்கள் உள்ளிட்ட 10க்கு மேலான தீபமேந்தும் நபர்கள் இன்று ஜொல்மோ லுங்மா சிகரத்தின் உச்சியை அடைந்தனர். சிகரத்தின் உச்சியில் சீன நாட்டுக்கொடி, சர்வதேச ஒலிம்பிக் அமைப்புக் குழுவின் கொடி, பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் கொடி ஆகியவற்றை அவர்கள் உயர்த்தி, உலகின் பார்வையாளருக்கு பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கான அருமையான வாழ்த்துக்களை தெரிவித்தனர் என்று இந்திய ஆசிய செய்தி நிறுவனம் கூறியது.

இந்திய Times அதன் இணைய தளத்தில் வெளியிட்ட கட்டுரையில், ஒலிம்பிக் தீபம் ஜொல்மோ லுங்மா சிகரத்தின் உச்சியை வெற்றிகரமாக எட்டியமை பெய்சிங் ஒலிம்பிக் தீபத்தொடரோட்டத்தை ஒரு உச்ச நிலையை அடைச் செய்தது. இது, நடைபெறவுள்ள பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கான சீனாவின் நம்பிக்கையை கோடிட்டுக்காட்டியது என்று குறிப்பிட்டது.