ஜொல்மோ லுங்மா சிகரத்திலுள்ள கொண்டாடல்
cri
ஜொல்மோ லுங்மா சிகரத்தில் பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் தீபத் தொடரோட்டத்தில் கலந்துகொண்ட விளையாட்டு வீரர்கள் அனைவரும், ஜொல்மோ லுங்மா சிகரத்தின் அடிவார முகாத்துக்கு திரும்பினர். இத்தீபத் தொடரோட்டம் வெற்றிகரமாக நடைபெறுவதை கொண்டாடும் விழா, இன்று முற்பகல், அடிவார முகாத்தில் நடைபெற்றது. திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் தலைவர் ஜியாங்பாபிங்சுவோ, புனிதத் தீபத்தை தீப கலசத்தில் ஏற்றினார்.
|
|