12ம் நாள், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினரும், தலைமையமைச்சருமான வென் சியாபாவ் Sichuan மாநிலத்தின் Dujiangyan நகர் சென்றடைந்தார். நிலநடுக்கம் தொடர்பான பேரிடர் நீக்கப் பணிக்குத் தலைமை தாங்கினார்.