உயிரிழப்பு
cri
மே 13ம் நாள் பிற்பகல் 4 மணி வரை சீனாவின் சி ச்சுவான் மாநிலத்தின் வென் சுவா மாவட்டத்தில் நிகழ்ந்த கடும் நில நடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12 ஆயிரத்தை தாண்டியது. சி ச்சுவான் மாநிலத்தின் துணை தலைவர் லீ சன் யூன் இவ்வாறு அறிவித்தார்.
|
|
|