பேரிடர் நீக்கப் பணியின் கண்காணிப்பு
cri
பேரிடர் நீக்கப் பணியின் நிதி மற்றும் பொருட்களின் நிர்வாகத்தையும், அவற்றைப் பயன்படுத்தும் நிலையின் கண்காணிப்பையும் சோதனையையும் வலுப்படுத்தி, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, அவை மிக விரைவாகப் பயன்படுத்தப்பட உத்தரவாதம் செய்ய வேண்டும். ஊழல், ரகசிய முறையில் பங்கீடு, இடைமறித்து பதுக்கிவைத்தல் மற்றும் பயன்படுத்தல் குறித்து, கண்டிப்பான தண்டனை விதிக்கப்படும் என்று சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினரும், மத்திய கமிட்டியின் கட்டுப்பாட்டு கண்காணிப்பு கமிட்டியின் செயலாளருமான Heguoqiang நேற்று தெரிவித்தார்.
|
|