சியு சாய் கோ இனும் இடத்திலான பயணியர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேறினர்
cri
அமெரிக்கா, இந்தியா, இஸ்ரேல் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 15 வெளிநாட்டு பயணியர்கள் சியு சாய் கோவிலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். 12ம் நாள் நிலநடுக்கத்தினால் அந்த இடத்தில் தங்கி வைக்கப்பட்ட 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட பயணியர் அனைவரும் வெளியேற்றப்பட்டனர் என்று சிச்சுவான் மாநிலத்தின் சியு சாய் கோ சுற்றுலா ஆணையத்தின் தலைவர் இன்று அறிவித்தார். அதேவேளையில், சியு சாய் கோ எனும் சுற்றுலா இடத்திலுள்ள வசதிகள் நிலநடுக்கத்தால் பாதிக்கப்படவி்ல்லை. சுற்றுலா தொழில் எந்த நேரத்திலும் மீட்கப்படலாம் என்று இந்தப் பொறுப்பாளர் தெரிவித்தார்.
|
|