திபெத் புத்த மதத்தின் நன்கொடை
cri
சீன சிச்சுவான் மாநிலத்தின் wenchuan நிலநடுக்கம், திபெத்தின் புத்த மதம் நம்பிக்கை உடையவர்களின் கவனத்தை ஈர்க்கிறது. திபெத்தின் பல புத்தமடங்கள், மதக் கூட்டத்தை நடத்தி, நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர்களுக்காக இறை வேண்டல் செய்கின்றன. அதே வேளையில், பாதிக்கப்பட்ட பிரதேசத்துக்காக அவர்கள் நன்கொடை செய்து அன்பை வெளிப்படுத்தினர். இதுவரை, திபெத்தின் துறவிகள் 1 இலட்சத்திற்கு மேலான உதவி தொகையை அளித்தனர். தவிர, திபெத் பல்வேறு இடங்களின் புத்தமடங்களில், மதக் கூட்டங்கள் நடத்துகின்றன. பாதிக்கப்பட்ட மக்களுக்காக, துறவிகள், இறை வேண்டல் செய்து, திருமறை ஓதி, அவர்களின் கவனத்தையும் உணர்ச்சியையும் தெரிவித்தனர்.
|
|