சீனாவின் சிச்சுவான் வென் சுவான் நிலநடுக்கத்தால் பெருமளவு பரப்பிலான வீடுகள் இடிந்து விட்டதால், பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் அதிகப்படியான கூடாரங்கள் தேவைப்படுகின்றன என்று சீனப் பொது துறை அமைச்சகம் தெரிவித்தது. சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் சின் காங் இன்று பெய்சிங்கில் இவ்வாறு தெரிவித்தார்.
சர்வதேசச் சமூகம் உதவி அளிக்கும் போது கூடாரங்களை முதன்முதலாக வழங்குவதை சீனா கருத்தில் கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றது. அத்துடன், சர்வதேசச் சமூகத்தின் ஆக்கப்பூர்வமான உதவிக்கு சீனா மீண்டும் நன்றி தெரிவிக்கின்றது என்று சின் காங் கூறினார்.
|