சீன மீட்புதவிப் படை அனுப்பிய மீட்பு குழுக்கள், சிச்சுவானில் கடுமையாக பாதிக்கப்பட்ட 40 சிறிய வட்டங்களின் 405 கிராமங்களைச் சென்றடைந்தன.
மீட்புதவிக் குழுக்கள், கூடிய விரைவில் அனைத்து கிராமங்களுக்குள் சென்று, இடிந்த வீடுகளனைத்தையும் சோதனை செய்து, இயன்றதனைத்தையும் பயன்படுத்தி பாதிக்கப்பட்ட மக்களை மீட்க வேண்டும். பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் மீட்புப் பணிக்கு தலைமை தாங்கிய போது, சீன அரசுத் தலைவரும் மத்திய இராணுவ ஆணையத்தின் தலைவருமான ஹூசிந்தாவ், மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார்.
|