சீனத் தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டியின் தலைவர் வூ பாங்கோ 26ம் நாள் நண்பகல் சிச்சுவான் மாநிலத்தின் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசத்துக்குச் சென்று, பணியாளர்களுக்கும் பொது மக்களுக்கும் ஆறுதல் கூறினார். பேரிடர் நீக்கப் பணியில் ஈடுபடும் பணியார்களைச் சந்தித்து, பேரிடர் இழப்பை நீக்கும் பணிக்கு அவர் வழிகாட்டி வருகிறார்.
|