• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-30 10:13:11    
பேரிடர் நீக்க காப்பீடு தொகை

cri
சீனாவில் சிச்சுவான் மாநிலத்தில் நிலநடுக்கம் நிகழ்ந்த பின் காப்பீட்டு அலுவலை மேற்கொண்ட பாதிக்கப்பட்ட மக்களுக்கு காப்பீட்டுத் தொகை வழங்கும் நேரம் ஆகிவிட்டது. உடன்படிக்கையின் படி வாக்குறுதிக்கு இணங்க காப்புறுதி  நிறுவனங்கள் விதிகளுக்கேற்ற பொது மக்களுக்கு காப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்று சீன காப்புறுதி கண்காணிப்பு நிர்வாக ஆணையத்தின் தலைவர் வூ த்திங் புஃ தெரிவித்துள்ளார். 29ம் நாள் சிச்சுவான் மாநிலத்தில் காப்புறுதி நிறுவனங்களின் பொறுப்பாளர்களை வரவழைத்து நடத்திய கூட்டத்தில் காப்பீட்டுத் தொகை வழங்கும் பணிக்கு வழிகாட்டும் கொள்கை நடவடிக்கைகளை ஒட்டுமொத்தமாக வெளியிடப்பட்டுள்ளன. காப்பீடு விண்ணப்பம் செய்தோரின் குடும்பத்தினர்கள் நிலநடுக்கத்தில் உயிரிழந்ததை முன்னிட்டு காப்புறுதி நிறுவனம் காப்பீடு பெறுவோரை முயற்சியுடன் கண்டறிந்து சட்டப்பூர்வமாக நலன் பெறுவோருக்கு காப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் என்று கூறினார்.
காப்பீட்டுத் தொகை வழங்குவதன் பயனை உண்மையாக உயர்த்தும் வகையில் பேரிடர் நீக்க காப்பீடு வழங்குதல் பணிக் குழுவை நிறுவ கண்காணிப்பு ஆணையம் தீர்மானித்துள்ளது. பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் வாழ்கின்ற மக்களுக்கு காப்பீடு தொகை வழங்குவதை இணக்கப்படுத்தி வழிகாட்டுவதற்கு இக்குழு பொறுப்பு ஏற்கும்.