நேற்று காலை 7 மணி 8 மிநிடத்தில் வெள்ளப்பெருக்கு நீர் வெளியேறிய பின், நிலநடுக்கத்தால் உடைந்த தாங் சியா சேன் ஏரிக்கான மீட்புதவி பணி சீராக நடைபெற்று வருகின்றது என்று நீர் நிலைமையை கண்காணிக்கும் சீன சி ச்சுவன் பேரிடர் நீக்க தலைமை மையம் இன்று வெளியிட்டது.
இன்று மாலை 3 மணி வரை, நீர் ஓட்ட வேகம், வினாடிக்கு 21.5 கனமீட்டரை எட்டியுள்ளது. நீர் ஓட்ட அளவு தெளிவாக அதிகரித்ததை இவ்விடத்தில் செய்தியாளர்கள் கண்டனர்
|