பெய்ஜிங் ஒலிம்பிக் தீபத் தொடரோட்டம் இன்று காலை, சீனாவின் வட பகுதியிலுள்ள தியன் சின் மாநகரில் நிறைவடைந்தது.
தியன் சின்னில், தீபத் தொடரோட்ட நெறியின் மொத்த நீளம் 25 கிலோமீட்டராகும். 225 ஒலிம்பிக் தீபம் ஏந்தும் நபர்கள் இதில் கலந்துகொண்டனர்.
ஆகஸ்ட் 3 முதல் 5ம் நாள் வரை, ஒலிம்பிக் தீபத் தொடரோட்ட நடவடிக்கை சீனாவின் தென் மேற்குப் பகுதியிலுள்ள ச்சிவான் மாநிலத்தின் guangan,leshan,chengdu ஆகிய மூன்று நகரங்களில் நடைபெறும்.
|