இன்று பெய்ஜிங் மாநகரிலுள்ள ஒலிம்பிக் தீபத் தொடரோட்ட துவக்க விழா, அரண்மனை அருங்காட்சியகத்தின் wumen சதுக்கத்தில் நடைபெற்றது.
16.4 கிலோமீட்டர் தொலைவு நடத்தப்பட்ட இத்தீபத் தொடரோட்டத்தில் 430 பேர் தீபம் ஏந்தினர். இன்று மாலை 5 மணிக்கு, தீபத் தொடரோட்டம் சொர்க்க ஆலய பூங்காவின் நல்ல அறுவடைக்கான இறைவேண்டல் மண்டபத்தில் நிறைவடைந்தது.
|