இன்று பெய்சிங் ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் தீபத் தொடரோட்ட நடவடிக்கை, சீனாவின் நான்ஜிங் நகரிலும் சிங் தாவ் நகரிலும் நடைபெற்றது.
நான்ஜிங் நகரம், பண்டைய நீனா என்ற தீபத் தொடரோட்ட நெறியின் 4வது நகரமாகும். மொத்தம் 3 கிலோமீட்டர் நீள நடவடிக்கையில் 60 தீபமேந்தும் நபர்கள் பங்கெடுத்தனர். இவர்களில் 9 பேர் ஊனமுற்றவர்களாவர்.
சிங் தாவ் நகரம், நவீன சீனா என்ற பெய்சிங் ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் தீபத் தொடரோட்ட நடவடிக்கையின் 4வது நகரமாகும். இந்த நடவடிக்கையின் மொத்த நீளம் 4.25 கிலோமீட்டராகும். 70 தீபமேந்தும் நபர்கள் இதில் கலந்துகொண்டனர்.
|