நீங்கள் கேட்டு கொண்டிருப்பது பெய்ஜிங் ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க விழா சிறப்பு நிகழ்ச்சி. அடுத்து போட்டியில் கலந்து கொள்ள பெய்ஜிங் வந்துள்ள இந்திய பாராலிம்பிக் கமிட்டியின் தலைவர் ரத்தன் சிங், இந்தியப் பிரதிநிதிக் குழுவின் தலைவரும் இக்கமிட்டியின் பொருளாதாரருமான சங்கர் அய்யர் ஆகியோர் சீன வானொலி நிலையம் வந்து தமிழ் நேயர்களுக்குப் போட்டி அளித்தனர். இந்த போட்டியில் நிபுணர் க்ளீடர் அவர்களுடன் நன்றாகப் பழகி பல அக்கறை யூட்டும் வினாக்களை எழுப்பினார். இந்த போட்டியின் முதல் பகுதியை இப்போது கேட்டு ரசியுங்கள்.
நேயர்களே! இது வரை இந்திய பாராலிம்பிக் கமிட்டியின் ரத்தன் சிங் சங்கர் அய்யர் ஆகியோர் அளித்த பேட்டியின் முதல் பகுதியைக் கேட்டீர்கள். நாளை இந்த பேட்டியின் இரண்டாவது பகுதி இடம் பெறும். கேட்கத் தவறாதீர்கள்.
|