இன்று காலை, 9 மணி 14 நிமிடம், திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் Xigaze பிரதேசத்திலுள்ள Zhongba மாவட்டத்தில், ரிச்டர் அளவையில் 5.1 ஆகப் பதிவான நில நடுக்கம் நிகழ்ந்தது. 9 மணி 28 நிமிடத்தில், அதே பிரதேசத்தில் ரிச்டர் அளவையில் 5.2 ஆகப் பதிவான நில நடுக்கமும் ஏற்பட்டது
இப்பிரதேசம் கடல் மட்டத்திலிருந்து சராசரி 5000 மீட்டர் உயரமானது. ஆள் நடமாட்டம் இல்லாத இடம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
|