சில மேலை நாட்டவர்கள், குறைந்த வரலாற்று அறிவு, பிழையான கருத்து முதலிய காரணங்களால், திபெத்தின் தற்போதைய நிலைமையை உண்மையாக அறியாமல், தவறான கருத்துக்களைக் கொண்டுள்ளனர். சீன திபெத்தியல் ஆய்வு மையத்தின் ஆய்வாளர் முனைவர் du yongbin 16ம் நாள் இவ்வாறு தெரிவித்தார்.
சில மேலை நாடுகளும் நகரங்களும், அதிகாரப்பூர்வமாக தலாய்லாமாவுக்கு பல்வகை கௌரவங்களை வழங்கின. திபெத் பிரச்சினையைப் பயன்படுத்தி சீனாவைக் கட்டுப்படுத்துவதே அவற்றின் உண்மை நோக்கமாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இது, நீண்டகாலமாக சீனா மீது நடத்தப்படும் சூழ்ச்சி திட்டமாகும் என்றும் du yongbin கருத்து தெரிவித்தார்.
|