புதுப்பித்தல் பணி
டிசம்பர் 10 ஆம் நாள், உலக மனித உரிமை பிரகடனம் வெளியிடப்பட்ட 60 வது ஆண்டு நிறைவாகும். அதை முன்னிட்டு ஐரோப்பாவின் ஜெனீவாவில் உள்ள ஐநா தலைமையகத்தின் 20வது அறை புதுப்பிக்கப்பட்டது. இவ்வறையின் உள்புற கூரையில் மிகப் பெரிய ஓவியம் ஒன்று வரையப்பட்டுள்ளது. ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ஓவியர் Miguel Barcelo இப்பணியை மேற்கொண்டார். 1500 சதுர மீட்டர் கோள வடிவமுடைய அறையின் உள்புற கூரையில் வண்ணப்பொடிகள் உள்பட நூறு டன் சாயத்தை பயன்படுத்தி அவர் இந்த ஓவியத்தை வரைந்திருக்கிறார். இப்போது அவ்வறையின் உள்புறத் தோற்றம் புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது.
1 2
|