மக்களின் வாழ்க்கை பற்றி ஆக்கப்பூர்வமாக முன்மொழிவு வழங்க வேண்டும்
cri
மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டு உறுப்பினர்கள் மக்களின் வாழ்க்கை பற்றி ஆக்கப்பூர்வமான முன்மொழிவுகளை வழங்க வேண்டும் என்று இம்மாநாட்டின் நிரந்தர கமிட்டியின் தலைவர் வூ பாங்கோ விருப்பம் தெரிவித்தார். உறுப்பினர்களின் உரையை உணர்வுப்பூர்வமாக கேட்டறிந்து அவர் 4ம் நாள் ஆலோசனை வழங்கினார். சர்வதேச நிதி நெருக்கடியின் பின்னணியில், உறுப்பினர்கள் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, ஆழமான பரிசோதனை மற்றும் ஆய்வின் அடிப்படியில், ஆக்கப்பூர்வமான முன்மொழிவுகளை வழங்க வேண்டும் என்று அவர் கூறினார்.
|
|