• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-18 11:46:56    
காட்டு தீ

cri

17ம் நாள் முற்பகல் முதல், சீனாவின் திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் லீங் சிய்யின் சில மாவட்டங்களும் வட்டங்களும் புகையால் சூழப்பட்டுள்ளன. இதற்கு காரளாம் சீன-இந்திய எல்லைக்கு அருகில் காட்டு தீ நிகழ்ந்திருக்கலாம் என்று ஐயம் எழுந்துள்ளது. திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் வானிலை நிலையத்திலிருந்து கிடைத்த தகவல் இதை தெரிவித்தது.

தொலை உணர்வறி செயற்கைக்கோள் மூலமான தரவுகளின் படி, சீன-இந்திய எல்லைக்கு அருகிலான ஆளில்லாத பிரதேசத்தில் சில உயர் வெப்ப இடங்கள் தோன்றின. இப்பிரதேசத்தில் காட்டு தீ நிகழ்ந்துள்ளது என ஐயப்படுவதாக திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் வானிலை நிலையத்தின் தொலை உணர்வறி அலுவலகம் அறிவித்தது.