உருமுச்சியில் தாக்குதல் சம்பவம்
cri
13ம் நாள் பிற்பகல் உருமுச்சியின் ஒரு மசூதியில் 3 தீவிரவாதிகள், மத பக்தர்களையும் மசூதியின் பாதுகாப்புப் பணியாளர்களையும் கொல்ல முயன்றனர். காவல்துறையினர் தூப்பாக்கியால் வானில் சுட்டு எச்சரிக்கை விடுத்தும் அவர்கள் கண்டு கொள்ளவில்லை பயனில்லை. எனவே 2 தீவிரவாதிகளை காவல்துறையினர் சுட்டு கொன்றனர். ஒரு தீவிரவாதி காயமடைந்தார். தீவிரவாதிகள் பொது மக்களில் ஒருவரை காயப்படுத்தினர் என்று உருமுச்சி காவல்துறை தெரிவித்தது. காயமடைந்த தீவிரவாதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த வழக்கு மேலும் புலனாய்வு செய்யப்படுகிறது.
|
|