ஷாங்காய் உலகப் பொருட்காட்சியிலுள்ள தென் கொரியாவின் அரங்கிற்கான நிதி, முந்தைய அடிப்படையில், மேலதிகமான 1000 கோடி தென் கொரிய யென்னை அதிகரித்துடன், மொத்த நிதித் தொகை 4000 கோடி தென் கொரிய டாலரை எட்டும் என்று ஷாங்காய் மாநகருக்கான தென் கொரியாவின் துணை நிலை தூதர் KIM JEONG KEE தெரிவித்தார்.
இவ்வாண்டின் மே திங்கள் 25ம் நாள், தென் கொரிய அரங்கு கட்டியமைக்க துவங்கியது. இவ்வாண்டின் இறுதியில் இதன் உருவாக்கம் முடித்துகொள்ளப்படும் என்று அவர் விவரித்தார்.
ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் மூலம், தென் கொரியாவின் தோற்றத்தையும் நிறுவனங்களின் செல்வாக்கையும் உயர்த்தி, சீனச் சந்தையை விரிவாக்கும் வழிமுறையை தென் கொரியா முயற்சியுடன் நாட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
|