தென் கொரியா பெய்ஜிங் நேரப்படி பிற்பகல் 4 மணிக்கு அதன் vslv-1எனும் முதலாவது விண்வெளி ஏவுகலனை ராகட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இந்த விண்கலன் தென் கொரியாவின் நாரோ ஏவு மையத்திலிருந்து ஏவப்பட்டது.
திட்டப்படி 100 கிரோகிராம் எடை கொண்ட செயற்கை கோளான அறிவியல் தொழில் நுட்ப செயற்கை கோள்-2ஐ புவியின் தாழந்த சுற்று வட்டப் பாதையில் இந்த விண்கலன் அனுப்பும். செயற்கைக் கோள் அடுத்த 2 ஆண்டுகளில் புவியை சுற்றிப் பறக்கும். புவியின் கதிர்வீச்சையும் செயற்கைக் கோளின் சுற்று வட்டப்பாதையையும் அளவிடும் அறிவியல் கடமையை இந்த செயற்கைக் கோள் நிறைவேற்றும்.
1 2
|