கசகஸ்தானின் தென்பகுதியிலுள்ள Almaty மாநிலத்தின் போதை பழக்க ஒழிப்பு நிலையத்தில் 13ம் நாள் அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இதில், 38 பேர் உயிரிழந்தனர்.
புள்ளிவிபரங்களின் படி, தீயிலிருந்து 40 பேர் வெற்றிகரமாக காப்பாற்றப்பட்டனர். உள்ளூர் நேரப்படி காலை 6:31 மணிக்கு, தீ கட்டுப்படுத்தப்பட்டது. மீட்பு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
|