ஷாங்காய் உலகப் பொருட்காட்சியை ஏற்பாடு செய்வோர் பொறுப்பேற்ற சர்வதேச செஞ்சிலுவை மற்றும் செம்பிறை அரங்கத்தின் கட்டுமானம், 22ம் நாள் நிறைவுற்றது. இது, ஷாங்காய் உலகப் பொருட்காட்சி கட்டுமானப்பணிகளில் நிறைவேற்றி முடிக்கப்பட்டுள்ள முதலாவது சர்வதேச நிறுவன அரங்கமாகும்.
இவ்வரங்கத்தின் பரப்பளவு, 500 சதுர மீட்டராகும்.
22ம் நாள் வரை, 192 நாடுகளும் 49 சர்வதேச நிறுவனங்களும் ஷாங்காய் உலகப் பொருட்காட்சியில் கலந்து கொள்வதை உறுதிப்படுத்தியுள்ளன.
|