அக்டோபர் 13ம் நாள் ஷாங்காய் உலகப் பொருட்காட்சி துவங்குவதிலிருந்து 200வது நாளாகும். தற்போது, 20க்கு அதிகமான நாடுகளின் மாடங்களும் கட்டிமுடிக்கப்பட்டது. இந்தத் திங்கள் முதல், உலகப்போருட்காட்சிக்கான ஆயத்தப் பணி, அரங்காரம் செய்யும் கட்டத்தில் நுழையும்.
2010ம் ஆண்டும் ஷாங்காய் உலகப் பொருட்காட்டியையும், உலகப் பொருட்காட்சியின் வரலாறுகளையும் பற்றிய உலகப் பொருட்காட்சியில் நுழைவது என்னும், பொருட்காட்சி, இன்று, ஷாங்காயில், மக்களுக்கு இலவசமாகத் திறக்கப்பட்டது.
உலகப் பொருட்காட்சிக்கான சிறப்பு வணிகப் பொருட்களின் தலைமைக் கடையும், உலகப் பொருட்காட்சித் தொண்டர் விமானமும், 12ம் நாள், பயன்பாட்டுக்கு வரத் தொடங்கியது.
|