பதிலளிப்பு:நிலநடுக்க முன்னறிவிப்பு உலகமே சந்திக்கும் மிகப் பெரிய அறைகூவல். இது வரை, இதற்கான முன்னறிவிப்பு கருவிகள் இல்லை. முதலாவதாக, பூமியின் மேற்பரப்புகளில், காணப்படும் நிலைகளை கண்காணித்து, பூமிக்கடியிலான மாற்றத்தை ஊகித்து கொள்ள கூடிய நிலை மட்டுமே உள்ளது. இரண்டாவதாக, நிலநடுக்கம் உருவாவதில் அதிக சிக்கல் நிறைந்த தன்மைகள் காணப்படுகின்றன. மூன்றாவதாக, நிலநடுக்கம் நிகழும் வாய்ப்புகள் மிகவும் குறைவு. எப்போதாவது ஒன்று நிகழ்வு ஏற்படும் இந்த மூன்று காரணங்களால் தான் நிலநடுக்க முன்னறிவிப்பு கருவிகள் இல்லாமல் போனதை தீர்மானித்தவைகளாகும்.
|